தமிழகத்தில் 5 மாவட்டங்களில் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு!- அரசு அதிரடி அறிவிப்பு!!
Toll Fee Increase in 5 Districts in Tamil Nadu
Toll Fee Increase in 5 Districts in Tamil Nadu தமிழகத்தில் 5 மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
அதை பற்றிய முழு விவரங்கள் கீழே காணலாம்.
![Toll Fee Increase in 5 Districts in Tamil Nadu](https://bossmedia.in/wp-content/uploads/2024/03/Toll-Fee-Increase-in-5-Districts-in-Tamil-Nadu-300x201.png)
தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில் உள்ள சுங்கச்சாவடியில் கட்டண உயர்வானது அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த ஐந்து மாவட்டங்களில் பெயர்கள் மற்றும் எவ்வளவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது.
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு
📌திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல்,
📌விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி,
📌அரியலூர் மாவட்டம் மணகெதி,
📌திருச்சி மாவட்டம் கல்லக்குடி,
📌வேலூர் மாவட்டம் வல்லம்
ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வானது அறிவிக்கப்பட்டுள்ளது.
மாதாந்திர சுங்கச்சாவடி கட்டணம் ஆனது ரூபாய் 100 முதல் ரூபாய்.400 வரையும், ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான சுங்கச்சாவடி கட்டணம் ரூபாய் 5 முதல் ரூபாய் 20 வரையிலும் உயர்வு செய்யப்பட்டுள்ளது. கட்டுன உயர்வு வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.