தமிழகத்தில் 29/3/2025 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்னென்ன முழு விபரம்! Tamilnadu Power Cut Areas March 29

தமிழகத்தில் 29/3/2025 மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் என்னென்ன முழு விபரம்!

Tamilnadu Power Cut Areas March 29

Tamilnadu Power Cut Areas March 29: அணுமின் நிலையங்களில் ஏற்படும் மின் கசிவுகளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மூலம் அரசு சரி செய்து வருகிறது. அந்த வகையில், நாளை (மார்ச் 29) சென்னை மாவட்டத்தின் சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Tamilnadu Power Cut Areas March 29
Tamilnadu Power Cut Areas March 29

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

சென்னை:  

  • எஸ்.வி.எம். நகர்
  • வி.ஓ.சி. நகர்
  • உலகநாதபுரம்
  • முகத்துவார குப்பம்
  • எண்ணூர் குப்பம்
  • தாழங்குப்பம்
  • நெட்டுக்குப்பம்
  • சின்னக்குப்பம்
  • பெரியகுப்பம்
  • எர்ணாவூர் குப்பம்
  • கத்திவாக்கம்
  • எண்ணார் பஜார்
  • காட்டு. குப்பம்
  • நேரு நகர்
  • சாஸ்திரி நகர்
  • அண்ணா நகர்
  • சிவன்படை வீதி
  • வள்ளுவர் நகர்
  • காமராஜர் நகர்
  • இ.டி.பி.எஸ். வாரிய குடியிருப்பு
  • எர்ணாவூர்
  • ஜோதி நகர்
  • ராமநாதபுரம்
  • சக்தி கணபதி நகர்
  • சண்முகபுரம்

இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள், மின் தடை நேரத்தை கருத்தில் கொண்டு தங்களது பணிகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Comment

error: Content is protected !!