தமிழகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!! Tamil Nadu Continue 5 Days Holiday Announced

தமிழகத்தில் 5 நாட்கள் தொடர் விடுமுறை பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு!!

Tamil Nadu Continue 5 Days Holiday Announced

Tamil Nadu Continue 5 Days Holiday Announced  நாடாளுமன்ற தேர்தல் ஆனது ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. எனவே வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group  Join
 Whatsapp ChannelJoin
TelegramJoin
 
Tamil Nadu Continue 5 Days Holiday Announced
Tamil Nadu Continue 5 Days Holiday Announced

ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை

தமிழகத்தில் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே நான்கு முதல் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேர்வுகள் இந்த மாதம் நடைபெற்று வருகின்றன தேர்வுகள் 23ஆம் தேதியுடன் நிறைவடையுள்ளது. இதனிடையே வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் உள்ள காரணத்தினால் பள்ளிகளுக்கு விடுமுறையானது அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

எனவே வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை தேர்தல் காரணமாகவும் வெயிலின் தாக்கத்தை முன்வைத்தும் விடுமுறையானது அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment

error: Content is protected !!