இந்து சமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு 2025- தமிழ் தெரிந்திருந்தால் போதும்!
TNHRCE Recruitment 2025 Rameswaram
TNHRCE Recruitment 2025 Rameswaram: ராமேஸ்வரம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில் காலியாக இருக்கின்ற பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பானது வெளியாகியுள்ளது. இப்படிக்கு விண்ணப்பிக்கின்றது என்ன பதாரர்கள் நேரடி நியமனம் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எனவே இந்து மதத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |

1. பதவியின் பெயர்: தமிழ் புலவர்
சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: A degree in B.Lit or B.A or M.A or M.Lit in Tamil of any university in the State or its equivalent
2. பதவியின் பெயர்: பிளம்பர்
சம்பளம்: மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: ITI certificate in plumber trade
3. பதவியின் பெயர்: காவலர்
காலியிடங்கள்: 18
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
4. பதவியின் பெயர்: கருணை இல்லம் காப்பாளர்
சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை
காலியிடங்கள்: 01
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
5. பதவியின் பெயர்: துப்புரவு பணியாளர்
சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
காலியிடங்கள்: 27
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
6. பதவியின் பெயர்: தூர்வை (Sweeper)
காலியிடங்கள்: 27
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்
7. பதவியின் பெயர்: கால்நடை பராமரிப்பு (கோசாலை)
சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை
காலியிடங்கள்: 02
கல்வி தகுதி: தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
18 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
12.03.2025 மாலை 5.45 மணி வரை
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தினை திருக்கோயில் இணையதளத்திலிருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உரையில் “பணியிட வரிசை ……………….. மற்றும் …………………. பணியிடத்திற்கான விண்ணப்பம்” என தெளிவாக குறிப்பிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
மேலும் ரூ.25 மதிப்புள்ள அஞ்சல் விலை ஒட்டிய சுய விலாசம் இட்ட அஞ்சல் உறையுடனும் இணைத்து அனுப்ப வேண்டும்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர்,
அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில்,
இராமேசுவரம் – 623 526,
இராமநாதபுரம் மாவட்டம்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Click here |
விண்ணப்ப படிவம் | Click here |
அதிகாரப்பூர்வ இணையதளம் | Click here |