தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்!! TN Ration Holders Have Good News

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான குட் நியூஸ்!!

TN Ration Holders Have Good News

TN Ration Holders Have Good News தமிழகத்தில் அரிசி விலை ஆனது தற்போது குறைந்து வருவதால் ரேஷன் கடைகளில் இனி எப்போதும் அரிசி தட்டுப்பாடு இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்செய்தியை குறித்து முழு விவரங்கள் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 

தமிழகத்தில் சில மாதங்களாகவே அரிசியின் விலையானது பல மடங்கு அதிகரித்து வந்தது இதற்கு காரணம் ஜிஎஸ்டி வர த்தியாவசிய பொருட்களின் மீது கொண்டுவரப்பட்டதால் இந்த நிலை ஏற்பட்டது எனவும் மேலும் மிக்ஸாம் புயல் காரணமாகவும் பருவ மழை தவறியது போன்ற பல காரணங்களால் விளைச்சல் ஆனது குறைந்தது.

TN Ration Holders Have Good News
TN Ration Holders Have Good News

எனவே மூன்று மாத காலமாக அரிசியின் விலை உயர்ந்து கொண்டு காணப்பட்டது என முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் சென்னையை பொருத்தவரை கிலோ ரூபாய் 60 க்கு விற்ற புழுங்கல் அரிசி ரூபாய் 68 ஆக உயர்ந்தது .வேக வைத்த அரிசி ரூபாய் 70 ஆக உயர்ந்தது. பாஸ்மதி அரிசி கிலோ ரூபாய் 120க்கும் பழுப்பு அரிசி ரூபாய் 39 க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மிக மகிழ்ச்சியான குட் நியூஸ் ஒன்று வெளியாகி உள்ளது அதன் அடிப்படையில் சில மாதங்களாக உயர்ந்த அரிசியின் விலையானது தற்போது குறைந்து வந்து கொண்டிருக்கிறதாம் .அதாவது அரிசிக்கான ஏற்றுமதியை மத்திய அரசு தடை விதித்த நிலையில் தமிழ்நாடு ஆந்திரா தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நெல் வரத்து அதிகரித்துள்ளது.

கோடை விளைச்சலும்  சந்தைக்கு வர தொடங்கி விட்டதால் அரிசியின் விலை இனி மாற்றம் தென்பட்டு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விலை குறையலாம் என சொல்லப்படுகிறது .அரிசி விலை உயர்ந்த நாட்களில் தமிழக ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டது. இனி அந்த தட்டுப்பாடு ஏதுமின்றி செயல்படும் என ஏற்கனவே அமைச்சர் தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இதுவரை எந்த ஒரு அரிசி தட்டுப்பாடும் இல்லாமல் தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார். தற்போது அரிசி விலை குறைந்துள்ளதால் ரேஷன் கடைகளில் அரிசி தட்டுப்பாடு வராது என நம்பப்படுகிறது. அதே வகையில் ரேஷன் அரிசி அட்டைதாரர்கள் பெரு நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Comment

error: Content is protected !!