குரு பெயர்ச்சி 2025: அதிர்ஷ்டத்தை வாரிக் குவிக்க போகும் ராசிகள் யார் யார்?
Guru Peyarchi 2025 Palangal
Guru Peyarchi 2025 Palangal: பல வித வளங்களை அளிக்கும் குரு பகவான் மே மாதம் பெயர்ச்சி ஆகவுள்ளார். இதனால் அதிக நன்மைகளை அடையவுள்ள ராசிகள் எவை? யாருக்கு அதிக லாபம்?
Join our Groups | |
Whatsapp Group | Join |
Whatsapp Channel | Join |
Telegram | Join |
Guru Peyarchi Palangal: இந்த ஆண்டு 2 முக்கிய ஜோதிட நிகழ்வுகள் நடக்கவுள்ளன. மார்ச் மாத இறுதியில் சனி பெயர்ச்சியும், மே மாதம் குரு பெயர்ச்சியும் நடக்கும். இவை இரண்டும் முக்கிய ஜோதிட நிகழ்வுகளாக பார்க்கப்படுகின்றன. குரு பெயர்ச்சி 2025 -இன் தாக்கத்தால் அதிகமான நன்மைகளை அடையவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

துலாம்: குரு பெயர்ச்சியின் தாக்கத்தால் துலாம் ராசிக்காரர்களுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களை மேற்கொள்வீர்கள். இதனால் சாதகமான நன்மைகள் ஏற்படும். குரு பெயர்ச்சி 2025 பல வெற்றிகளையும், நிம்மதியையும் அளிக்கும். வேலையில் இருந்த தடைகளும் நீங்கும்.
மாணவர்கள் படிப்பில் வெற்றி பெற, திருமண தடை நீங்க, குழந்தை செல்வம் கிடைக்க வியாழக்கிழமைகளில் குரு பகவானின் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடலாம்.
குரு பகவானின் அருள் பெற, ‘குரவே சர்வ லோகானாம், பீஷஜே பவரோகினாம்; நிதயே சர்வ வித்யானாம், க்ஷிணாமூர்த்தயே நமஹ’ என்ற ஸ்லோகத்தையும் ‘ஓம் விருஷபத் வஜாய வித்மஹே, க்ருணி ஹஸ்தாய தீமஹி, தந்நோ குருஹ் ப்ரசோதயாத்’ என்ற குரு காயத்ரி மந்திரத்தையும் தினமும் பாராயணம் செய்யலாம்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. bossmedia இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.