தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது?.. TN When School Reopen 2024 Announcement

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு எப்போது?..

TN When School Reopen 2024 Announcement

TN When School Reopen 2024 Announcement தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வானது நடந்து முடிவடைந்த நிலையில் மேலும் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வானது முடிவடைந்துவிட்டது. அவர்களுக்கும் கோடை விடுமுறையானது தொடங்கியுள்ளது.

மேலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமான தகவல்களை பெற WhatsApp குரூப்பில் இணையவும்
Join our Groups
     Whatsapp Group   Join
 Whatsapp Channel Join
Telegram Join
 
TN When School Reopen 2024 Announcement
TN When School Reopen 2024 Announcement

மேலும் 4 முதல் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு மேலும்  தேர்வுகள் ஏப்ரல் 23, 24 ஆம் தேதியில் நடைபெற்று அவர்களுக்கும் தேர்வானது முடிவடையும் இருந்தாலும் அவர்களுக்கு கோடை விடுமுறையானது ஆரம்பிக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 23 ,24 ஆம் தேதி மட்டும் பள்ளிகளுக்கு வந்து தேர்வு எழுதுமாறு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே தற்போது மீண்டும் பள்ளிகள் திறப்பானது ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள்  அனைவரும் பள்ளிக்கு வந்து மாணவர் சேர்க்கை பணிகளையும் மற்றும் தேர்வுக்கான பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என கல்வித்துறையானது உத்தரவிட்டுள்ளது. எனவே ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை இல்லையா என்ற கேள்வியும் ஆசிரியர்களின் மத்தியில் எழும்பி வருகின்றன.

மேலும் 4 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் மற்றும் ரம்ஜான் பண்டிகை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டு ஏப்ரல் 23 முதல் 24 வரை நடைபெறக்கூடிய தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Leave a Comment

error: Content is protected !!