தமிழகத்தில் நாளை(10/02/2025) மின்தடை செய்யப்படும் பகுதிகள்
Power Cut Areas Feb10
Power Cut Areas Feb10: நகரின் மின் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் செயல்முறை, மாதத்தில் ஒரு நாள் மின் பராமரிப்பு வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், துணை மின் நிலையங்களில் இந்த பராமரிப்பு பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு குறுகிய நேரத்திற்கு மின்தடை செய்யப்படுவது வழக்கம்.
| Join our Groups | |
| Whatsapp Group | Join |
| Whatsapp Channel | Join |
| Telegram | Join |

அந்த வகையில், நாளை (10-02-2025) சென்னை, நாமக்கல் மற்றும் குன்னூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சில பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
நாமக்கல்:
இந்திரா நகர், சின்ன வேப்பநத்தம், ஆவலகுட்டை, குமாரமங்கலம், வெங்கடாபுரம்.
குன்னூர்:
அதிகரட்டி, குன்னகொம்பை , கோடலட்டி, முட்டிநாடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.
